×

ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கியது: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கியது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடப்பதால் செந்தில் பாலாஜியை 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளனர்.

The post ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை தொடங்கியது: மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Omanthurar Hospital ,Chennai ,Omantur Hospital ,Hospital Administration ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...